Tuesday, January 18, 2011 By: தென்றல் காற்று

நினைவுகள்

உன்னுடன் பழகிய நாட்கள்
சிரிதுப்பேசிய நாட்கள்
இன்றுவரை என் நனைவில் வாழும்
 உன் சிரித்த முகம்
நீ எனக்கு அழைப்பு விடுத்த தொலைபேசியின் ஒலி
எதுவும் சொல்லவில்லை ஒரு  வார்த்தையில்
 நீ என்னை பிரிவாய் என்று
எதிர் பார்ப்புக்கள் நிறைந்த இந்த உலகில் உன்
 வருகைக்காய் மட்டும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்
தென்றல் உள்ளவரை என் மூச்சு உள்ளவரை
என்றும் உன் நினைவில் நான்
                       தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                  யோ.பவநீதரன்

0 comments:

Post a Comment